இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாய நிலங்களில், மழைநீர் தேங்கியதால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. தேங்கிய மழை நீர் வெளியேறததால் பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தொடர் மழையால் கண்மாய் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கண்மாய் நீரை வெளியேற்ற முடியாமலும், வயலில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
The post முதுகுளத்தூர் அருகே நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.