சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மளிகை கடையில் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்ததாக வாடிக்கையாளர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளனர்.உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.