முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21ல் ஆஜராக உத்தரவு..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை தந்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணைக்காக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21ல் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: