நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டார். கூடலூரில் தமிழக கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவின் கண்ணூரில் காவல்துறை – மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: