சென்னை: சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நூல் உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் வர்த்தகம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.