இதையடுத்து அவரது உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக அளிப்பதாக குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, மஞ்சுளாவின் இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சுளாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
The post மூளைச்சாவால் உறுப்புகள் தானம் ஆசிரியைக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.