கஞ்சா விற்ற சிறுவன் கைது

கிருஷ்ணகிரி, நவ.5: காவேரிப்பட்டணம் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார், கோவிந்தசெட்டி தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற 16 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, அவன் ₹500 மதிப்பிலான 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற சிறுவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: