அதன்படி, சென்னை-நெல்லை இடையே நவ.8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நவ.9, 16, 23 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், வழியாக செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தீபாவளியை முன்னிட்டு சென்னை – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.