12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி விளக்கமளிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டதைப் போல நீட் தேர்வும் திரும்ப் பெறப்படும் என கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்தார்.

The post 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி விளக்கமளிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Related Stories: