ஜெயங்கொண்டம் அருகே கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். புதுக்குடி கிராமம் வடக்கு சுரைமேட்டு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ரமணா. கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி ரமணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post ஜெயங்கொண்டம் அருகே கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: