தமிழகம் சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!! Oct 30, 2023 திருவொட்டியூர், சென்னை சென்னை வீரமணி எர்ணாவூர் சென்னை: சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எர்ணாவூரைச் சேர்ந்த வீரமணி (47) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்