டால்பின் நோஸ் பாறையில் செல்பி இளைஞர் படுகாயம்

கொடைக்கானல்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப்(19), நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்குள்ள டால்பின் நோஸ் பாறையின் ஓரத்திற்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது பிரதாப் தவறி விழுந் து படுகாயமடைந்தார்.

The post டால்பின் நோஸ் பாறையில் செல்பி இளைஞர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: