தமிழகம் டால்பின் நோஸ் பாறையில் செல்பி இளைஞர் படுகாயம் Oct 22, 2023 டால்பின் நோஸ் ராக் கொடைக்கானல் பிரதாப் ஈரோடு தின மலர் கொடைக்கானல்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப்(19), நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்குள்ள டால்பின் நோஸ் பாறையின் ஓரத்திற்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது பிரதாப் தவறி விழுந் து படுகாயமடைந்தார். The post டால்பின் நோஸ் பாறையில் செல்பி இளைஞர் படுகாயம் appeared first on Dinakaran.
செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு