இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!!

டெல்லி: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருது வழங்கினார். டெல்லியில் நடைபெறும் விழாவில் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கி வருகிறார். கருவறை என்ற குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

The post இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: