அப்போது விவசாயிகள், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி போலீசார் அவர்களை கைது செய்து என்எல்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
The post கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதா? என்எல்சி திடீர் முற்றுகை appeared first on Dinakaran.