தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு; பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. வணிகவரித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு; பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: