அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு புலி குட்டிகள் சாலையில் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அரசு பஸ்சின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டு இரண்டு புலிக்குட்டிகளும் சிறிது தூரம் ஓடியது. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இந்த காட்சியை பஸ்ஸில் சென்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
The post சாலையில் விளையாடிய புலிக்குட்டிகள் appeared first on Dinakaran.