இதில் பெரும்பாலானவை 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்தவை. இந்த டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதில் பள்ளி மாணவர்களிடம் மட்டும், தங்களது பெற்றோர்களை அழைத்து வந்து வாகனங்களை பெற்றுச்செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
The post பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த 40 டூவீலர்கள் பறிமுதல்: அரியலூரில் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.
