சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடி; ஏரியின் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு 21.96 அடி; ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது.
The post செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.