தமிழ்நாடு அணியில் விளையாடிய வீராங்கனைகளில் 5 பேர் ஈரோடு எஸ்டிஏடி பயிற்சி விடுதியிலும், 2 பேர் திண்டுக்கல் எஸ்டிஏடி பயிற்சி விடுதியிலும் தங்கி படித்து வருகின்றனர். பயிற்சியாளர் அபர்ணா, மேலாளர் அஸ்வினியும் எஸ்டிஏடியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி வென்ற தமிழக அணியினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
The post மகளிர் யு-17 கால்பந்து வெள்ளி வென்றது தமிழ்நாடு: அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.