ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது: வைகோ

சென்னை: ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் நண்பர்களோடு ஜெபம் நடத்தியபோது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்து முன்னணியினரின் தாக்குதலால் ஜான் பீட்டரின் நண்பர்கள் அச்சம் காரணமாக திரும்பிப் போய்விட்டனர். ஜான் பீட்டர் ஜெபம் முடிந்து வெளியே வரும்போது இந்து முன்னணியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என வைகோ கூறியுள்ளார்.

The post ஈரோடு சென்னிமலையில் கிறிஸ்தவ குடும்பம் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது: வைகோ appeared first on Dinakaran.

Related Stories: