உடுமலை மூணார் சாலை தமிழ்நாடு – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு..!!

திருவனந்தபுரம்: உடுமலை மூணார் சாலை தமிழ்நாடு – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சின்னார் வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் சரக்கு லாரி பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

The post உடுமலை மூணார் சாலை தமிழ்நாடு – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: