The post மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.
மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. “6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.