செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை 24 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை: செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை 24 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்பு குறித்து அறிய வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் குழு மூலம் டெங்குவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை 24 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: