பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்: டிடிவி தினகரன்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிலைப்பாடு பணம், பதவி மட்டுமே: டிடிவி தினகரன்
அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிலைப்பாடு சனாதனமா? சமூகநீதியா? என்ற கேள்விக்கு டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் தற்போதைய ஒரே பலம் இரட்டை இலை சின்னம்; இரட்டை இலை சின்னத்தை மீட்போம். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.
