வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தின்2வது நிலையின் 1வது அலகில் பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் அண்மையில் தீ விபத்தால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: