கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவது பற்றிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

மதுரை: மதுரை பீபி குளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவது பற்றிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதியை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்; அதன் தன்மையை யாரும் மாற்ற அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனு தள்ளுபடி தள்ளுபடி செய்யப்பட்டது.

The post கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவது பற்றிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: