நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனை பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனை பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நன்செய் நிலங்களில் கட்ட அனுமதி வழங்கிய புகாரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனை பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: