குமரி கடல் பகுதியில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த மீனவர் உடலை 3வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!

குமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த மீனவர் உடலை 3வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலோர காவல்படை, மீன்வளத்துறைக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை என சக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கில்பர்ட் என்பவர் படகில் மீன்பிடித்த கேரளாவை சேர்ந்த ஷிபு நேற்று முன்தினம் கடலில் விழுந்து மாயமானார். கடலில் மாயமான மீனவர் ஷிபுவை இரவிபுத்தன்துறை மீனவர்கள் கடலில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post குமரி கடல் பகுதியில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த மீனவர் உடலை 3வது நாளாக தேடும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: