சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் துறைசார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம் என முதல்வர் கூறினார். தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிக்கான அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்குகிறார்.

The post சென்னை போரூரில் அமெரிக்காவைச் சேர்ந்த யு.பி.எஸ். நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: