திருத்தி எழுதப்படும் 3 சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழில் பெயர் சூட்டுவீர்களா?: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ கேள்வி

சென்னை: திருத்தி எழுதப்படும் 3 சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழில் பெயர் சூட்டுவீர்களா? என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார். சட்டங்களின் பெயர் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் வலியுறுத்தி இருக்கிறதே. அதைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறோமே என உள்துறை செயலாளர் பதில் கூறி இருக்கிறார். அப்படியானால் தமிழில் சட்டம் இயற்றி அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பீர்களா என கேட்டதற்கு பதிலில்லை என இளங்கோ கடுமையாக சாடியுள்ளார்.

The post திருத்தி எழுதப்படும் 3 சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழில் பெயர் சூட்டுவீர்களா?: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: