தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

சென்னை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கடத்தி வந்த அரிய வகை அணில்கள், மலைப்பாம்பு, நீல நிற உடும்பு என 50 உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: