காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் பெண் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2 குழந்தைகளை கடத்திச் சென்ற லட்சுமி என்பவரை காஞ்சிபுரம் அருகே கைது செய்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: