மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவுள்ளதால் சென்னை ஈவெரா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவுள்ளதால் சென்னை ஈவெரா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ரித்தர்டன் சாலை சந்திப்பு அருகே மழைநீர் வடிகால் பணி நடக்கவுள்ளதால் 21 மாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஈவெரா சாலையில் காந்தி இர்வின் மேம்பாலத்தில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரித்தர்டன் சாலை சந்திப்பில் இருந்து ஈவிகே சம்பத் சாலை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

The post மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவுள்ளதால் சென்னை ஈவெரா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: