திருவனந்தபுரம் – மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ஒப்புதல்..!!

சென்னை: திருவனந்தபுரம் – மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. திருவனந்தபுரத்தில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில் ராமேஸ்வரத்துக்கு மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு செல்லும்.

The post திருவனந்தபுரம் – மதுரை இடையே இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: