பெரிய வீதி தார் சாலையாக இருப்பதால் தேரை நிலைநிறுத்துவது சரியாக இருக்கும். தற்போது அந்த சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சாலையில் பிடிமானம் இருக்காது என்பதால், கடந்த மே மாதம் 5ம் தேதி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு அனுப்பியும், அதை கண்டுகொள்ளாமல், கான்கிரீட் சாலை அமைப்பதிலேயே ஆர்வம் காட்டப்படுகிறது. எவே, பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post அருணாச்சலேசுவரர் தேர் வலம் வரும் பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.