மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30ம் தேதி வரை நாடாகும் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய விழாக்கள் 19ல் இருந்து தொடங்குகின்றன. 25ல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேகமும் 27ல் பிட்டுக்கு மண் சமந்த லீலை திருவிழாவும் நடக்கிறது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: