கோவிலூர் அருகே குடிகாடு பகுதியில் லோடு ஆட்டோ மீது பைக் மோதியதில் இருவர் பலி

தஞ்சை: கோவிலூர் அருகே குடிகாடு பகுதியில் லோடு ஆட்டோ மீது பைக் மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமார் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post கோவிலூர் அருகே குடிகாடு பகுதியில் லோடு ஆட்டோ மீது பைக் மோதியதில் இருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: