நான் முதல்வன் திட்டம் ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சாதனை கண்காட்சி தொடங்கியது.

சென்னை: நான் முதல்வன் திட்டம் ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சாதனை கண்காட்சி தொடங்கியது.நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் சாதனை கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலைஞர் நூற்றாண்டு இணையதள பக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

The post நான் முதல்வன் திட்டம் ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சாதனை கண்காட்சி தொடங்கியது. appeared first on Dinakaran.

Related Stories: