தமிழகம் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு Aug 02, 2023 சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.பி. Velumani சென்னை சென்னை உயர் நீதிமன்றம் சமாஜ்வாடி தின மலர் சென்னை: எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. The post எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு