பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் அதிமுக அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் மார்பளவுசிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது.

 

The post பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது மர்மநபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: