பீகாரில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க பாட்னா ஐகோர்ட் மறுப்பு!!

பீகார்: பீகாரில் மாநில அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க பாட்னா ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post பீகாரில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க பாட்னா ஐகோர்ட் மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: