தஞ்சையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

தஞ்சை: தஞ்சையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மனையேறிப்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமில் ஆய்வு நடத்தி வருகிறார்.

The post தஞ்சையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: