பின்னர் அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்ற செல்வராணி இன்று அதிகாலை சென்னை நோக்கி சென்ற ஆலப்புழா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.