அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: