பொங்கல் பண்டிக்கைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.200கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: பொங்கல் பண்டிக்கைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.200கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய முன்பணமாக ரூ.200கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிக்கைக்கான இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.200கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.

Related Stories: