வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய 2வது நிலை முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 புதிய மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: