மருத்துவப் படிப்பு தொடர்பான நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது மாநில உரிமையை பறிப்பதற்கான முயற்சியாகும்: வைகோ

சென்னை: மருத்துவப் படிப்பு தொடர்பான நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது மாநில உரிமையை பறிப்பதற்கான முயற்சியாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post மருத்துவப் படிப்பு தொடர்பான நெக்ஸ்ட் தேர்வு நடத்துவது மாநில உரிமையை பறிப்பதற்கான முயற்சியாகும்: வைகோ appeared first on Dinakaran.

Related Stories: