5ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும்: ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேட்டி

சென்னை: 5ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும் என ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்ட ஒன்றிய அரசு ரூ.2,145 கோடி ஒதுக்கியுள்ளது எனவும் கொரோனாவின் போது தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புக்காக ஒன்றிய அரசு ரூ.900கோடி வழங்கியது எனவும் ஒன்றிய அமைச்சர் கூறினார்.

The post 5ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவுபெறும்: ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: