கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு 6-வது நாளாக செல்ல தடை..!!

தேனி: கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு 6-வது நாளாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகா அணைப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி திரிவதால் சுருளி அருவிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு 6-வது நாளாக செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: