திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மலர்களால் உருவாக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி, பாண்டா கரடி ஆகிய விலங்குகளை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Related Stories: